சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.A., M.Phil. படித்துக்கொண்டிருக்கும் போதே கதை, கவிதைகள் எழுதியுள்ளேன்.வல்லினம் போன்ற இலக்கியத்தில் காத்திரமான இதழ்கள் பலவற்றில் பிரசுரமாகியுள்ளன. இன்குலாபின் குறிஞ்சிப்பாட்டு முதலான நவீன நாடகம் பலவற்றில் நடித்துள்ளேன். அனைத்திந்திய சென்னை வானொலியின் FM Rainbow-வில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே Sri Langaவைத் தலைமையகமாகக் கெண்டு Dubaiல் இயங்கிவரும் Shakthi FMல் தேர்வாகித் தற்பொழுது பணியாற்றி வருகிறேன்.