Wednesday 12 September, 2007

நோக்கம்

அவன் வரவில்
என் கொங்கைகள் மிளிர்ந்தன
என் அடிப்பரிமாணத்தில் கண்ணீர் மல்கின
ஏனோ தெரியவில்லை
காற்றின் அழுத்தம்
என்னை நோக்கி அல்ல
அந்த விளக்கை நோக்கி.

நன்றி: கு. அரிக்குமார்

1 comment:

Unknown said...

ரொம்ப மோசம் இந்த எழுத்து